பிரேம லதா
பேசாத காதலும், வீசாத தென்றலும்
வீண்தானே.......
இதை சொல்லி, இதை எடுத்துக்காட்டி
இதை நினைவுபடுத்தி, இதை தெளிவுபடுத்தி
... எழுதத் தோன்றும் எழுதாதவரை!
பேசத் தூண்டும் பேசாதவரை!
இந்த ஒவ்வொரு எழுத்துக்களிலும் - நீ
உயிராய் உணர்வாய் வசிக்கிறாய் - உன்
இதழ்கள் வாசிப்பதற்காகவே - நான்
வசிக்கிறேன்...வாழ்கிறேன்!
எந்தப் புள்ளியில் என்னை
முழுவதுமாய் தொலைத்தேன்
என்னை உடைத்தேன்
என்பதெல்லாம் மறந்து போய்
என்றோ பெய்த மழையில்
முளைக்கின்ற விதையைப் போல்
எனக்குள் எங்கோ இருந்து
காதலாய் முகிழ்த்தவன் நீதானே...
பிரேம லதா
பேசாத காதலும், வீசாத தென்றலும்
வீண்தானே.......
இதை சொல்லி, இதை எடுத்துக்காட்டி
இதை நினைவுபடுத்தி, இதை தெளிவுபடுத்தி
... எழுதத் தோன்றும் எழுதாதவரை!
பேசத் தூண்டும் பேசாதவரை!
இந்த ஒவ்வொரு எழுத்துக்களிலும் - நீ
உயிராய் உணர்வாய் வசிக்கிறாய் - உன்
இதழ்கள் வாசிப்பதற்காகவே - நான்
வசிக்கிறேன்...வாழ்கிறேன்!
எந்தப் புள்ளியில் என்னை
முழுவதுமாய் தொலைத்தேன்
என்னை உடைத்தேன்
என்பதெல்லாம் மறந்து போய்
என்றோ பெய்த மழையில்
முளைக்கின்ற விதையைப் போல்
எனக்குள் எங்கோ இருந்து
காதலாய் முகிழ்த்தவன் நீதானே...
No comments:
Post a Comment