Monday, 17 October 2011

என் மனக்கண்ணில்



ஓலைக்குடிசை



கயிற்றுக்கட்டில்



களிச்சேறு



ஏர் கலப்பை



எருமை மாடு



பானைத்தண்ணீர்



விறகு அடுப்பு



அம்மிக்கல்



உரல்



உழக்கை



இவைப்போல் இன்னும் பல



எண்ணி பார்க்கையிலே



என் மனக்கண்ணில்



வந்து மறையும் பிம்பங்கள்



இருந்தாலும் என்னுள்



ஏதோவோரு பயம்



என் மனக்கண்ணில்



வந்து போகும் பிம்பங்கள்



என் மகன் கண்ணில்



வந்து போகுமா என்று…





No comments:

Post a Comment

 
;