ஆனந்த் கெ.ம
நீ வருகிறாய் என்று
என்னை ஏமாற்றிய நாட்களில்
ஏமாந்து போனது
நான் மட்டும் அல்ல
இந்த கடற்கறையில்
... நீ என்னோடு
நடைபயிலும் நேரங்களில்
நமக்கு தெரியாமல்
உந்தன் பாதசுவடுகளை
திருடி செல்லும்
அலைகளும் கூட…
ஆனந்த் கெ.ம
நீ வருகிறாய் என்று
என்னை ஏமாற்றிய நாட்களில்
ஏமாந்து போனது
நான் மட்டும் அல்ல
இந்த கடற்கறையில்
... நீ என்னோடு
நடைபயிலும் நேரங்களில்
நமக்கு தெரியாமல்
உந்தன் பாதசுவடுகளை
திருடி செல்லும்
அலைகளும் கூட…