Monday 10 October 2011

கண்ணுக்குள் கரைந்துவிடு













கவிஞர் கவிதாசன்


தேங்கி அழுதிடும் தேயாத வானம்
பொழி ஓயாத ஆடை மழையை
அதை தாங்கி தன் உளம் தேங்கி தேங்கிஅழுது
மனக் கண்ணீர் வடிக்கும்
மண்ணின் பெருமை காக்கும் பூமியைப் போல்
பெண்ணே என் உள்ளம் ஏங்கி ஏங்கி ஊமையாகி
தாங்கமுடியாமல் என் உயிரே போகுமுன்னே
அல்லும் பகலும் என் அன்பைச் சுமந்து
நீ மலர்ந்திடவே
என் உயிரில் கல்ர்ந்து என் ஊணோடு கலர்ந்துவிடு
என் அன்போடு நிறைந்து கண்ணுக்குள்
கரைந்துவிடு

No comments:

Post a Comment

 
;