Wednesday, 19 October 2011

உன் உயிர்!! பூ!!

கவிஞர் கவிதாசன்


வெண்ணிலவே வானத்தில் ஒட்டிய



வெண்ணிலவே



செவ் வானத்தை கட்டித்தழுவி



தேயாமல் காயாமல் களிப்போடு



அசைவது !!போலும்



...
அன்பே உன்னைத் நான் தழுவிடும்போது


உன் உயிர்!! பூ!!


உனக்குள் மலர்ந்திடுதே மலர்ந்திடுதே


எனக்காகவே உனில் தான் மலர்ந்திடுதே


!!!!!!!!!!!!! !!

No comments:

Post a Comment

 
;