Wednesday 19 October 2011

என் விழி எதிரே....



கவிஞர் கவிதாசன்



மான் விழி..!மயங்கினேன் அந்த




மலர் விழியை கண்டு...




விழி மூடாமல் விழித்திருந்தேன்




அந்த வேல்விழியை காண..




அவள் விழிகளை கண்டு




...
விழி மூடிக்கொள்ளிறது சூரியன்...



என் விழிகளுக்கும் விருந்து தரும்



வெண்ணிலவு இப்போ பகலிலும்



என் விழி எதிரே....



எனை வருவிடச் செல்லும்



வாடைக்காற்றாகவும்



எனை சுற்றி சுழன்று வரும் சுழல் காற்றும்



எனை சுவாசிக்கக வைக்கும்



தென்றல் காற்றும் நீயாகி நீயாகி



வள்ளியே வள்ளி உன் கூந்தலில்இருக்கும்



மல்லிகைப் பூவை



வருடி தடவிட வா வா உன் மவுன மொழியால்



அழைத்து விடும் இளைய நிலவே





No comments:

Post a Comment

 
;