Wednesday 5 October 2011

வர்ணக்கோலம்கள்

















நீ போட்ட கோலத்தை விட

உன் கண்கள் போட்ட கோலம் அழகு....

மாவினால் போட்ட கோலத்தை விட

மாலைகளால் சூடிய உன் மணக்கோல

மிக அழகு.....................


நெடுந்தீவு அகிலன்

No comments:

Post a Comment

 
;