Wednesday 5 October 2011

அன்பே !!











அன்பு முகிலன்

அன்பே !!

நீ தனிமையில் இருந்து எழுதும் காதல் கவிதைக்கு

அடி எடுத்துக் கொடுக்கும் அருவிகளும்

இசை மிட்டும் குருவிகளும் மரங்களும்

உன் கவி கேட்டு புன்னகைக்கும் பூக்களும்

........உன்னை சுற்றி இருக்கும் பொது

நீ என் புன்னைகைத்து இருக்கிறாய் அன்பே !!!!!!!!!!

No comments:

Post a Comment

 
;