Friday 7 October 2011

உதட்டு சாயம்











ஆனந்த் கெ.ம


உன்னை யாரடி
உதட்டு சாயத்தையெல்லாம் வானிற்கு
கடனாய் கொடுக்க சொன்னது
மாலை நேரத்தில் வானத்தை பார்
உலகமே வியக்கும் அளவிற்கு
... பூசிக்கொண்டு என்னை பார்த்து
ஏளனம் செய்கிறது
தினம் தினம்....



பச்சை வண்ணமாக இருந்த
மருதாணி இலை கூட
உன் கையை தீண்டியாதால் என்னவோ
வெட்டப்பட்டு தன்முகம் சிவந்து
இளஞ்சிவப்பாக மாறியதோ.............

No comments:

Post a Comment

 
;